kadhali feelings

கண்ணா என் நெஞ்சில் காதல் காயம் 
ஆறுதல் சொல்லும் ஆகாயம் 
புயலோடு போராடும் பூவாகும் வாழ்க்கை
இருந்தாலும் என் நெஞ்சில் யேனிந்த வேட்கை
கண்ணீரில் சுகம் காணாதோ மனம் 
வளராமல் தேயாமல் வாழ்கின்ற நிலவிங்கே





எது கேட்ட போதும் தர கூடுமே..
உயிர் கூட உனக்காய் விட கூடுமே.. 
தருகின்ற பொருளாய் காதல் இல்லை.. 
தந்தாலே காதல்.. காதல் இல்லை..


No comments:

Post a Comment